/* */

300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க எம்எல்ஏ நடவடிக்கை

இதன் மூலம் மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்

HIGHLIGHTS

300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க எம்எல்ஏ நடவடிக்கை
X

 மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்.

300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்தில் இருந்து முன்கூட்டியே பாதுகாக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிவகங்கை அருகே வாணியங்குடி பஞ்சாயத்து சாமியார்பட்டி ஓரிகுளம் கண்மாய் மற்றும் கடம்பங்குளம் கண்மாய் தற்போது பெய்த பருவ மழையால் நீர் நிரம்பி, உடையும் தருவாயில் உள்ளது. இவற்றை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் ஆய்வு செய்து, உடையும் தருவாயில் உள்ள மடைகள் மற்றும் கரைகளை மணல் மூட்டைகளைக் கொண்டு அடுக்கி வைக்க கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் கண்மாய் நீர் உடைந்து விளைநிலங்களை பாதிக்காத வகையில், மறுகால் செல்லும் வாய்க்காலில் உள்ள முட்புதர்கள்லை ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்.

Updated On: 28 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....