/* */

ஜல்லிக்கட்டு: வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா

புத்திர கவுண்டம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை ஒட்டி வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டு:  வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா
X

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மதுரைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில் வருகின்ற 18 ஆம் தேதியன்று மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றன. அதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்தம்பி மற்றும் விழாக் குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 11 Feb 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்