/* */

இராணிப்பேட்டையில் பார்வையற்றவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்

இராணிப்பேட்டை சீக்கராஜபுரம்அருகே வாழ்வாதாரம் இழந்த பார்வையற்றவர்களுக்கு 2 லட்சம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருட்களை சமூக ஆர்வலர் நல்லசாமி வழங்கினார்

HIGHLIGHTS

இராணிப்பேட்டையில் பார்வையற்றவர்களுக்கு  அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்
X

இராணிப்பேட்டை சீக்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி. தொழிலதிபரான இவர் தன்னார்வலராக இருந்து பல நல்ல உதவிகளை செய்து வருகிறார்.

தற்போதைய கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரமின்றி தவித்துவரும் திருநங்கைகள், கோயில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள், கூலித்தொழிலாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பல லட்சம் ரூபாய்க்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கி உள்ளார். மேலும் தினசரி உணவுகளைத் தயாரித்து சாலையோரமாக உள்ளவர்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சீக்கராஜபுரம், அதனையொட்டியுள்ள ஆரிய மோட்டூர் பகுதிகளில் வசித்து வரும் வருமானமின்றி கஷ்டப்பட்டு வரும் கண்பார்வை இல்லாதவர்கள் 100 பேருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை தொழிலதிபர் நல்லசாமி வழங்கினார்.

Updated On: 29 Jun 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்