/* */

இராணிப்பேட்டை மாவட்டதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரோனா நிதி வழங்கியது

இராணிப்பேட்டை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணியினர் சார்பில் கொரோனா நிதியாக ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்தை வழங்கினர்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரோனா நிதி வழங்கியது
X

தமிழக முதல்வர் ஸ்டாலினின் கொரோனா நிதி கோரி விடுத்த வேண்டுகோளின்படி தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தாஸ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கொரோனா நிவாரண நிதி 1கோடி ரூபாய் வழங்குவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1லட்சத்து18 ஆயிரம், நெமிலி ஒன்றியத்தில் ரூ.1லட்சத்து 5ஆயிரம், அரக்கோணம் ஒன்றியத்தில் ரூ.60 ஆயிரத்து 500, சோளிங்கர் ஒன்றியத்தில் ரூ. 26 ஆயிரத்து 500 ஆகியவை சேர்த்து மொத்தம் 3லட்சத்து 10ஆயிரத்தை வசூல் செய்து இராணிப்பேட்டை மாவட்டத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கொரோனா நிதியாக மின்னணு பரிவர்த்தனையின் மூலம் செலுத்தினர்

Updated On: 21 Jun 2021 3:13 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  3. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  4. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  5. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  6. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  7. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  8. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  9. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  10. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்