/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழப்பு
X

இராணிப்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில், கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழைப் பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஆறுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் கரைபுரன்டு சென்று கொண்டிருக்கிறது. மேலும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.

இதனால், தாழ்வானப்பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மாவட்டம் முழுவதும் மழையால் சுமார், 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்கள், 1373பேர் பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் இதுவரை மழைக்கு 6,பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Nov 2021 3:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து