/* */

ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

HIGHLIGHTS

ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
X

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள சத்திரம்புதூரைச் சேர்ந்த கணபதி. விவசாயியான இவர், இன்று காலை கணபதி தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்று மின் மோட்டாரின் ஸ்விட்சை அழுத்தினார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்த தகவலறிந்த சிப்காட் போலிஸ் வழக்கு பதிந்து கணபதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 4 Jun 2021 4:21 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்