/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு.

இராணிப்பேட்டையில் உள்ள அனைத்து தாலூகா அலுவலகங்களில் ஜூலையில் ஜமாபந்தி நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு.
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு மற்றும் கலவை ஆகிய தாலூக்காக்கள் உள்ளன. அவற்றில் ஆண்டு தோறும் ஜமாபந்தி நடந்து வருகிறது . ஜமாபந்தியின் போது, பொது மக்கள் வழங்கும் பட்டா பெயர் மாற்றம், சான்றிதழ் சம்பந்தமான மனுக்கள் உள்பட அனைத்தையும் விரைந்து விசாரித்து தீர்வு செய்யப்படும்.

அதன்படி, 2020-21க்கான 1,430ஆம் பசலிக்கான தீர்ப்பாயத்தின் படி வரும் ஜூலை 1,2,6 ஆகிய தேதிகளில் வாலாஜா மற்றும் சோளிங்கரிலும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கலவை தாலூகா, நெமிலி, அரக்கோணம், ஆற்காட்டில் நடக்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார் மேலும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை நேரடியாக வழங்காமல் Https://GDP.tn.in/jamabandhi என்ற ஆன்லைன் முகவரிக்கு 1.7.2021 வரை மனுவை விண்ணப்பக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

Updated On: 23 Jun 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  2. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  3. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  4. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  5. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  6. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  9. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!