You Searched For "#’jamabandhi"
திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி
ஊத்துக்கோட்டை தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றனர்
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நாளை முதல் ஜமாபந்தி நடைபெறுகிறது
வந்தவாசி
வந்தவாசி ஜமாபந்தியில் சுடுகாடு பாதை வசதி வேண்டி கிராம மக்கள் மனு
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1432 ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது
கோயம்புத்தூர்
கோவை மாவட்டத்தில் 23-ம் தேதி முதல் ஜமாபந்தி
ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், ரேஷன் கார்டு பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.
வந்தவாசி
போளூர்,வந்தவாசியில் ஜமாபந்தி தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, போளூர் ஆரணி வட்டங்களுக்கான ஜமாபந்தி தொடங்கியது.
பொன்னேரி
பொன்னேரியில் செங்குன்றம் குறுவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஜமாபந்தி
மாற்றுத்திறனாளிக்கான உதவிதொகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற்றுதர வேண்டி பொன்னேரி வட்டாச்சியர் ரஜினிகாந்த்யிடம் மனுக்களை வழங்கினர்.
அரியலூர்
அரியலூறில் நடைபெற்ற ஜமாபந்தியில் 73 மனுக்களுக்கு தீர்வு: கலெக்டர்...
ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட183 மனுக்களில் 73 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
குமாரபாளையம்
வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமா பந்தி
குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமா பந்தி நடைபெற்றது.
பரமத்தி-வேலூர்
ப.வேலூர் ஜமாபந்தியில் மனு கொடுத்த 1 மணி நேரத்தில் பட்டா மாறுதல்...
பரமத்திவேலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில், மனு கொடுத்து ஒரு மணி நேரத்தில் பட்டா மாறுதல் உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.
ஈரோடு
அந்தியூர் தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் 160 மனுக்கள் அளிப்பு
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 160 மனுக்களை அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்தனர்.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர்...
திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில், திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா...
அவினாசி
அவிநாசியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர்...
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1430 ம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது.