/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் துவங்கபோகுது

வேலூரில் ஒருங்கிணைந்து இயங்கி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தகவல்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் துவங்கபோகுது
X

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆகியவை தனி டிஜிபி தலைமையில் சென்னைமநகரம் மற்றும் மாநிலத்தில் 31 மாவட்டங்களில் இயங்கி வருகிறது. .

மாவட்டத்தில் டிஎஸ்பி தலைமையிலும் ,3மற்றும் 4மாவட்டங்கள் சேர்ந்த மண்டலங்களுக்கு எஸ்பியின் தலைமையில் இயங்கிவருகிறது.

கடந்த ஆட்சியில் வேலூரிலிருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இருப்பினும் காவல்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை உட்பட சில பிரிவுகள் ஒருங்கிணைந்து வேலூரிலேயே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை பிரிக்கப்பட்டு இராணிப்பேட்டை மாவட்டத்தில் துவங்கப்பட உள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Updated On: 29 Sep 2021 9:16 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  4. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  5. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  6. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  7. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  8. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  9. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்