/* */

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.40லட்சம் மதிப்பிலான கடல் அட்டை, மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 40 லட்சம் மதிப்பிலான சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்.

HIGHLIGHTS

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.40லட்சம் மதிப்பிலான கடல் அட்டை, மஞ்சள் பறிமுதல்
X

இலங்கைக்கு கடத்த இருந்த 40 லட்சம் மதிப்பிலான சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த 40 லட்சம் மதிப்பிலான சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு போலீசார் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் போலீசார், மற்றும் மண்டபம் வனத்துறையினர் கூட்டாக அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, வேதாளை தெற்கு தெருவில் சதாம் எனபவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 50 கிலோ வீதம் 34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள், தலா 30 கிலோ வீதம் 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சதாம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ரூ.40 லட்சம் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்மப்படகு மூலம் இலங்கைக்கு இன்றிரவு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 Jan 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த