/* */

பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் அதிகாரிக்கும் அபாயம்

கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் வேகம் அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் அதிகாரிக்கும் அபாயம்
X
கொரோனா பரவலை அதிகரிக்க செய்யும் பொறுப்பற்ற வாகன ஓட்டிகள்.

தமிழகத்தில் கொரொனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் ஏராளமானோர் பலியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .கொரொனா தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகமாக வயோதிகர்கள் மட்டுமின்றி எந்த இணை நோயும் இல்லாத இளைஞர்களையும் பலிகொண்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து நோய் தொற்று சங்கிலியை உடைக்க ஊரடங்கை மதித்து தனித்திருக்குமாறு கூறியிருந்த நிலையில் இராமநாதபுரம் நகர் பகுதியில் அரசின் உத்தரவை துளியும் மதிக்காமல் இருசக்கர வாகனத்தில் வழக்கம் போல மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பின் வேகம் மேலும் அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


Updated On: 11 May 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...