/* */

புதுக்கோட்டையில் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு பணி நியமண ஆணை வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா சிறப்புப் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நியமனை ஆணையயை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு  பணி நியமண ஆணை வழங்கிய அமைச்சர்கள்
X

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருந்தது

இதனை அடுத்து கடந்த 19ஆம் தேதி புதுக்கோட்டையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது அதில் 50 மருத்துவர்கள் 10 செவிலியர்கள் என மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்

அவர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாமற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்

Updated On: 25 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...