Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு பணி நியமண ஆணை வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா சிறப்புப் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நியமனை ஆணையயை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருந்தது
இதனை அடுத்து கடந்த 19ஆம் தேதி புதுக்கோட்டையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது அதில் 50 மருத்துவர்கள் 10 செவிலியர்கள் என மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்
அவர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாமற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்