You Searched For "#Illegal"
கந்தர்வக்கோட்டை
பேரூராட்சி கடைகளை சட்டத்திற்குப் புறம்பாக புதுப்பித்து வருவதாக புகார்
பொது ஏலம் நடத்தி, அரசுக்கு வருவாய் ஏற்படுத்தி, அரசு அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்
பெருந்துறை
பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 10பேர்
பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேப்பாக்கம்
மெரினா கடற்கரையில் சட்டவிரோத கடைகள் நடத்த வாய்ப்பில்லை: சென்னை...
சென்னை மாநகராட்சியின் புதிய திட்டத்தின் காரணமாக இனி மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கடைகள் வைப்பது எளிதில் கண்டறியலாம்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக மது பாட்டிகள் விற்பனை செய்த 3 பேர் ...
புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பொன்னேரி
சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல்
சோழவரம் புறவழிச்சாலையில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல். செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பொன்னேரி
இருசக்கர வாகனத்தை திருடியவன் வாகனங்கள் பறிமுதல்.
பொன்னேரி எம்.கே.பி நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது; 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மது விற்ற 17 பேர் கைது- 2907 பாட்டில்கள், ரூ. 6,700...
தூத்துக்குடியில் மதுவிற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.6700, 2907 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 28பேர் கைது
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...
தூத்துக்குடி
சட்ட விரோதமாக மது விற்ற 12 பேர் கைது
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 12 பேர் கைது : 373 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.
கிள்ளியூர்
கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, சட்ட விரோத மது விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
கோபிச்செட்டிப்பாளையம்
சட்டவிரோதமாக மது விற்பனை: 2பேர் கைது -1527 மது பாட்டில்கள் பறிமுதல்
கோபிச்செடடிபாளையம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர், 1527 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.