Begin typing your search above and press return to search.
செல்போனில் புகார் தெரிவித்த மக்கள், நடவடிக்கை மேற்கொண்ட புதுக்கோட்டை எம்எல்ஏ
புதுக்கோட்டையில் செல்போனில் தெரிவித்த புகாருக்கு எம்எல்ஏ முத்துராஜா உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டில் உள்ள வள்ளியப்பா நகரில் சாக்கடை கழிவுநீர் சரியாக செல்லவில்லை என்ற செல்போன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்து ராஜாவிற்கு புகார் தெரிவித்தனர்.
அடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளை அழைத்துக்கொண்டு அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார் எம்எல்ஏ முத்துராஜா.
உடனடியாக அப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி முறையாக கழிவுநீர் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அதிகாரியிடம் தெரிவித்தார்.