/* */

செல்போனில் புகார் தெரிவித்த மக்கள், நடவடிக்கை மேற்கொண்ட புதுக்கோட்டை எம்எல்ஏ

புதுக்கோட்டையில் செல்போனில் தெரிவித்த புகாருக்கு எம்எல்ஏ முத்துராஜா உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

HIGHLIGHTS

செல்போனில் புகார் தெரிவித்த மக்கள், நடவடிக்கை மேற்கொண்ட புதுக்கோட்டை எம்எல்ஏ
X

புதுக்கோட்டையில் செல்போன் மூலம் தெரிவித்த புகாருக்கு,   நேரில் சென்று நடவடிக்கை மேற்கொண்டார் எம்எல்ஏ முத்துராஜா.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டில் உள்ள வள்ளியப்பா நகரில் சாக்கடை கழிவுநீர் சரியாக செல்லவில்லை என்ற செல்போன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்து ராஜாவிற்கு புகார் தெரிவித்தனர்.

அடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளை அழைத்துக்கொண்டு அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார் எம்எல்ஏ முத்துராஜா.

உடனடியாக அப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி முறையாக கழிவுநீர் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அதிகாரியிடம் தெரிவித்தார்.

Updated On: 2 Jun 2021 2:31 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...