/* */

பொன்னமராவதி அழகியநாச்சிஅம்மன் திருக்கோவிலில் தேரோட்டம்

பொன்னமராவதியிலுள்ள அழகியநாச்சிஅம்மன் திருக்கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது

HIGHLIGHTS

பொன்னமராவதி அழகியநாச்சிஅம்மன் திருக்கோவிலில் தேரோட்டம்
X

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அழகியநாச்சிஅம்மன் திருக்கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்றது. கோவிலின் சிறப்புகள் முதலில் தேர் பவனியைக் காண காலைப்பொழுது முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலுக்கு வர தொடங்கியது. இதனை அடுத்து புதுப்பொலிவுடன் மேளதாளத்துடன் வாணவேடிக்கையுடன் திருத்தேரில் அழகிய நாச்சியம்மன் அமர்ந்து மக்கள் அனைவருக்கும் அருள் பாலித்த வண்ணம் ஆடி அசைந்து நான்கு பிரகார வீதிகளிலும் வலம் வந்து கோவிலின் முன்பு வந்து நிலைபெற்றது. இதில் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடத்தை பிடித்து நான்கு பிரகார வீதிகளிலும் தேர் வடத்தை இழுத்துச் சென்று அழகியநாச்சி அம்மனின் அருளை பெற்றனர்.

Updated On: 9 Aug 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்