/* */

புதுக்கோட்டையில் ஒரு கட்டு கரும்பு ரூ 500 முதல் 800 வரை விற்பனை: மக்கள் அதிர்ச்சி

பொங்கல் பானை வைக்கும்போது கரும்பு வைத்து வழிபடுவது வழக்கம்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஒரு கட்டு கரும்பு ரூ 500 முதல் 800 வரை விற்பனை: மக்கள் அதிர்ச்சி
X

புதுக்கோட்டை  திலகர்திடலில் விற்பனை செய்யப்பட்ட கரும்பு

புதுக்கோட்டையில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கட்டு கரும்பு ரூ 500 முதல் 800 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது கரும்பு. பொங்கல் பானை வைக்கும்போது கரும்பு வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரிசி வாங்கும் ரேஷன் தாரர்களுக்கு பொங்கல் பரிசு கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டன.இந்நிலையில், பொங்கல் பண்டிகையான இன்று புதுக்கோட்டையில் செங்கரும்பு கிடைக்காமல் பொதுமக்கள் ஆங்காங்கே அலைந்து திரிந்தனர்.இந்தநிலையில் புதுக்கோட்டை திலகர் திடலில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த கரும்பு வியாபாரிகள் 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ 500 முதல் 800 வரை விற்பனை செய்தனர்

கரும்பு அதிக விலைக்கு விற்றாலும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களுக்கு தேவையான கரும்புகளை வாங்கிச்சென்றனர்.ஒரு சிலர் கட்டுக்கட்டாக வாங்கச் சென்றாலும் பலர் தங்களுக்கு தேவையான இரண்டு கரும்புகள் ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.

Updated On: 14 Jan 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்