/* */

மாற்று இடம் வழங்க வேண்டும் - பூ வியாபாரிகள் முதல்வருக்கு கோரிக்கை.

உடனடி தீர்வு..

HIGHLIGHTS

மாற்று இடம் வழங்க வேண்டும் -  பூ வியாபாரிகள்    முதல்வருக்கு கோரிக்கை.
X

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பல வருடங்களாக பூ மார்க்கெட்டில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்டதால் கடந்த 26 தேதி நகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது

பூ வியாபாரிகள் பழைய பேருந்து நிலையத்தின் வெளியே ஒரு சில இடங்களில் பூக்களை வைத்து விற்பனை செய்து வந்தனர். நேற்று முதல் பூ மார்க்கெட்டில் யாரும் வியாபாரம் செய்யக்கூடாது என காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லும் படி கூறியுள்ளனர்

இன்று புதுக்கோட்டைக்கு வருகை தர இருந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை நேரடியாக சந்தித்து பூ வியாபாரிகள் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் ரோஜா இல்லத்திற்கே சென்றனர்

அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றதால் ரோஜா இல்லத்திற்கு அமைச்சர் வரவில்லை. இதனையடுத்து தற்போது காய்கறி மார்க்கெட் செயல்படுவதற்கு நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக இடத்தை மாற்றி கொடுத்துள்ளது

Updated On: 18 May 2021 8:02 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...