/* */

கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் குமரிமன்னன் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
X

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள  கட்டண கழிப்பிடங்களை ஆய்வு செய்த  நகராட்சி ஆணையர் குமரிமன்னன் 

பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம்,பழையபேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடங்கள் உள்ளது. இதனை தனியார் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் கட்டண கழிப்பிடங்களில் ஆய்வு செய்தார். அப்போது 5 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அதிகபட்சமாக 2 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என்றும் அதைவிட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்நிகழ்வில் துப்புரவு ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக அபராதமும் விதித்தார்.

Updated On: 14 July 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!