/* */

பெரம்பலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு காய்கறி வழங்கிய ஊராட்சி தலைவர்

பெரம்பலூர் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு காய்கறிகளை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு  காய்கறி வழங்கிய ஊராட்சி தலைவர்
X

பெரம்பலூர் மாவட்டம் கவுல் பாளையம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் காய்கறிகள் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாபெரும் தடுப்பூசி போடும் முகாம்கள் கடந்த பன்னிரண்டாம் தேதி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் பெரம்பலூர் அருகே கவுள் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கவுள் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் காய்கறிகள் அடங்கிய பைகளை இலவசமாக வழங்கினார்.

Updated On: 14 Sep 2021 9:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்