/* */

நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது.

எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது.
X

 மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் காலணி பகுதியில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக மாவட்ட வன அலுவலர் கணேஷ்க்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி பெரம்பலூர் வனச்சரகர் சசிகுமார், வனவர் குமார், வன காப்பாளர்கள் பொன்னுசாமி, அன்பரசு ஆகியோர் எறையூர் நரிக்குறவர் காலணியில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த பகுதியில் மணிகண்டன் (37), மாவீரன் (33) ஆகிய இருவரும் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த அவர்களை பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து இருவருக்கும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து இறைச்சியை கைப்பற்றி புதைத்தனர்.

Updated On: 21 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  3. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  6. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  7. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  8. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?