/* */

பெரம்பலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

பெரம்பலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்
X

பெரம்பலூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை பெரம்பலூர் எம்எல்ஏ., இரா.தமிழ்ச்செல்வன் மற்றும் குன்னம் எம்எல்ஏ., இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.மேலும் இன்று அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தையும் குழந்தையின் பெற்றோர்களிடம் வழங்கினார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி செய்திருந்தார்.

Updated On: 31 Jan 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.