/* */

நாமக்கல் அரசு கல்லூரி சார்பில் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா

நாமக்கல் அரசு கல்லூரி சார்பில் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு கல்லூரி சார்பில் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா
X

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில், 75வது சுதந்திரத் திருநாள் மற்றும் அமுதப் பெருவிழா வார விழா லத்துவாடி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் தலைமை வகித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முருகன் பங்கேற்று, நாட்டு சுதந்திரத்தை மாணவ, மாணவியர் எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும், தேசபக்தியுடன் நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவ, மாணவியருக்கு, சுதந்திர தின அமுதப் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு தேசியக்கொடி வழங்கி, இனிப்புகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரி ஜே.ஆர்.சி. திட்ட அலுவலர் வெஸ்லி, உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 12 Aug 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு