/* */

நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது

நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கமணி .

HIGHLIGHTS

நாமக்கல்லில் நகராட்சி பகுதியில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசு பொருட்கள் வழங்குவதை துவக்கி வைத்தனர். இதில் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. இத்துடன் ரூ.2,500 ரொக்கபணமும் வழங்கப்பட்டது.

Updated On: 4 Jan 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு