/* */

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்

வரும் 29ம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா தொடங்குவதை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்.

HIGHLIGHTS

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்
X

வேளாங்கண்ணி பேரலாயத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு அலங்காரம்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7ம்தேதி தேர்பவனியும் 8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்

இந்தாண்டு கொரனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் எளிமையான முறையில் இந்த ஆண்டு பெருவிழா நடைபெற உள்ளது,

இதனை முன்னிட்டு பேராலயம் முழுவதும் வண்ணமிகு அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொடிமரமும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது வேளாங்கண்ணி பேராலயம்.

Updated On: 27 Aug 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு