/* */

நாகூர் பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

நாகூர் பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் கலந்து கொண்டனார்.

HIGHLIGHTS

நாகூர்  பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
X

நாகூரில் நடந்த சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் உலமாக்களுக்கு நலவாரிய அட்டைகளை கலெக்டர் அருண் தம்பு ராஜ் வழங்கினார். 

நாகை அடுத்துள்ள நாகூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுபான்மை உரிமைகள் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள், கருங்கன்னி, வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் 21 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நலவாரிய அட்டைகளை வழங்கினார். அரசின் நலத்திட்டங்கள் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என விழாவில் பேசிய நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 19 Dec 2021 3:09 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது