/* */

நாகையில் காந்தியின் 75 வது நினைவு நாள் அனுசரிப்பு: பல்வேறு அமைப்பினர் மரியாதை

நாகையில் காந்தியடிகளின் 75 வது நினைவு நாளையொட்டி கோட்சேவுக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பை கண்டித்தும் பகுத்தறிவு கழகத்தினர் கண்டன முழக்கம் எழுப்பினர்.

HIGHLIGHTS

நாகையில் காந்தியின் 75 வது நினைவு நாள் அனுசரிப்பு:  பல்வேறு அமைப்பினர் மரியாதை
X

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பல்வேறு அமைப்பினர்.

மகாத்மா காந்தியடிகள் 75 வது நினைவு நாளில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, இந்திய தேசிய காங்கிரஸ், பகுத்தறிவு கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் நாகை அபிராமி அம்மன் திருவாசலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

அப்போது காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு எதிராகவும், பகுத்தறிவு கழகத்தினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கண்டித்தும் கண்டன முழக்கம் எழுப்பட்டது.

விவாசய மாநில தலைவர் வி.சுப்ரமணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் அமிர்தலிங்கம், பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.க.ஜீவா, திமுக தலைமை கழக பேச்சாளர் ராஜா உள்பட அரசியல் , சமுக அமைப்பச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Updated On: 30 Jan 2022 8:08 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  3. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  6. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...