/* */

புரட்டாசி மாதத்தால் கிருஷ்ணகிரியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

புரட்டாசி மாதம் காரணமாக, கிருஷ்ணகிரியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.

HIGHLIGHTS

புரட்டாசி மாதத்தால் கிருஷ்ணகிரியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
X

கிருஷ்ணகிரியில், பொதுமக்களை எதிர்பார்த்து காத்திருந்த இறைச்சிக்கடை விற்பனையாளர்கள். 

புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், இறைச்சி விற்பனை, முட்டை விற்பனை மந்தமாகிவிடுவது வழக்கம்.

கடந்த 17ம் தேதி புரட்டாசி மாதம் துவங்கியது. இதையடுத்து சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை சரியத் துவங்கி உள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில், ஞாயிற்றுக் கிழமையான இன்று கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. பல கடைகளில் இறைச்சி வாங்க ஆட்கள் இன்றி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. புரட்டாசி முழுவதும் இதே நிலை இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.

Updated On: 19 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. அரசியல்
    தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
  10. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...