Begin typing your search above and press return to search.
கரூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் தெரியுமா ?
கவிதா கணேசன் கரூர் மாநகராட்சி மேயராகவும், துணை மேயராக தாரணி சரவணன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்
HIGHLIGHTS
கரூர் நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட முதல் தேர்தல் நடைபெற்று நாளை மறைமுக தேர்தலும் நட்த்தப்பட உள்ளது. முன்னதாக 2 ம் தேதி நேற்று அனைத்து மாமன்ற வார்டு உறுப்பினர்களும் பதவியேற்று கொண்டனர்
இந்நிலையில், திமுக தலைமைக்கழகம் மாநகராட்சியின் மேயர் யார் என்றும், துணை மேயர் யார் என்றும் அறிவித்துள்ளது.
அதேபோல் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவிதா கணேசன் கரூர் மாநகராட்சி மேயராகவும் துணை மேயராக தாரணி சரவணன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்டுள்ள மேயர் மற்றும் துணை மேயர்களுக்கான மறைமுக வாக்கு பதிவானது நாளை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.