/* */

கரூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர்

கரூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் வருகை தந்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

HIGHLIGHTS

கரூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர்
X

கரூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தல், 2024ஐ முன்னிட்டு 23. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக ராகுல் அசோக் ரெக்காவர் (ஐ.ஏ.எஸ்) கரூர் மாவட்டத்திற்கு 26.03.2024-ஆம் தேதி வருகை புரிந்துள்ளார்.

23. கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் தேர்தல் பொது பார்வையாளர் அவர்களின் அலைபேசி எண்.9487118596-இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும். தேர்தல் பொது பார்வையாளர் தங்கியுள்ள புகளூர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன விருந்தினர் மாளிகை பிளாக் எண்.3. அறை எண். 11-ல் தினமும் மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை நேரில் சந்தித்து புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல், தெரிவித்தார்.

இன்று (26.03.2024) புகளுர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன விருந்தினர் மாளிகையில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருடன் தேர்தல் தொடபான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. முனைவர் பிரபாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், விராலிமலை. மணப்பாறை மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 March 2024 4:32 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...