/* */

மாநில அளவிலான கராத்தே போட்டி - 600 வீரர்கள் பங்கேற்பு

கரூரில் இன்று நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 600 வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்

HIGHLIGHTS

மாநில அளவிலான கராத்தே போட்டி -  600 வீரர்கள் பங்கேற்பு
X

கரூரில், மாநில அளவிலான கராத்தே போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்.

கரூரில், கியோகுஷின் கராத்தே அமைப்பின் சார்பில், 7 ம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே போட்டி இன்று நடைபெற்றன. இதில், 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதில், 40 கிலோ பிரிவில் இருந்து 65 கிலோ எடை வரையிலான போட்டிகளில். கரூர், நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டன.

Updated On: 3 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...