/* */

அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட செவிலியர்கள் வலியுறுத்தல்.

HIGHLIGHTS

அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு செவிலியர்கள்.

மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆட்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமபுறங்களில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு செவிலியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு, வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும்.

தாய், சேய் நலப் பணி பாதிக்காத வகையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அளிக்க வேண்டும். முழு வீரியத் தன்மையுடன் பொதுமக்களுக்கு கோவிட் 19 தடுப்பு மருந்து கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். சமுதாய நல செவிலியர்களுக்கு 50 சதவீத தாய் சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் முழக்கம் எழுப்பினர்.

Updated On: 19 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...