/* */

கரூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

நேற்று முன் தினம் பிளஸ் 2 பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இன்று கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கரூரில்  கல்லூரி  மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்

கரூரில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகில் உள்ள விவிஜி நகரை சேர்ந்தவர் மோகன் வீட்டிலேயே டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கான துணிமணிகளை தைத்துக் கொடுத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.இவரது மகள் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வெங்கமேடு காவல் நிலையப் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் பள்ளி மாணவி பாலியல் சீண்டலால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. உயிரிழந்த மாணவி பாலியல் சீண்டலால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?