/* */

ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி

HIGHLIGHTS

ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா
X

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து. வங்கி முழுவதும் கி்ருமி நாசினி தெளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வங்கியில் பணியாற்றும் பிற ஊழியர்கள், மற்றும் பாதிக்கப்படவரின் உறவினர்களிடமும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கொரோனா பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

Updated On: 21 April 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!