/* */

தடகளத்தில் வெற்றி பெற்ற பெண் காவலருக்கு காவல்துறை சார்பில் பாராட்டு

தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற, குமரியை சேர்ந்த பெண் காவலருக்கு, காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தடகளத்தில் வெற்றி பெற்ற பெண் காவலருக்கு காவல்துறை சார்பில் பாராட்டு
X

பெண் காவலர் ரேகாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்  பாராட்டினார்.

தமிழ்நாடு காவல் துறையினருக்கான, 61வது மண்டல அளவிலான தடகள போட்டிகள், திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் பிற தடகள போட்டிகளில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் பெண் காவலர் கிருஷ்ண ரேகா 3 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்கள் பெற்றார்.

தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று, குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பெண் காவலரை நேரில் வரவழைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவரை வெகுவாக பாராட்டினார்.

Updated On: 28 Dec 2021 10:45 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  3. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  4. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  5. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  6. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  9. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்