/* */

தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
X

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் இன்று பீச் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டகசாலியன்விளை பகுதியில் ராஜலிங்கம் என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை நடத்தினர். சோதனையில் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் போதை புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 17 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  2. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  3. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  4. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  5. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  6. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  7. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  9. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!