/* */

108 புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

குமரியில், 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

108 புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
X

மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில், ஆம்புலன்ஸ் சேவையை  அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

உயிர்காக்கும் சேவையாக, தமிழகத்தில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல வாழ்வு துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறையின் சார்பில் உயிர்காக்கும் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய ஆம்புலன்ஸ் சேவையினை தொடங்கி வைத்தார்.

Updated On: 8 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?