/* */

நீதிமன்றத்தை ஏமாற்றிய வாரண்ட் குற்றவாளி பிடிபட்டார்

நீதிமன்றத்தை ஏமாற்றிய வாரண்ட் குற்றவாளி பிடிபட்டார்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்றத்தை ஏமாற்றிய வாரண்ட் குற்றவாளி போலீசில் பிடிபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய வாரண்ட் குற்றவாளிகளை விரைந்து பிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி., பத்ரி நாராயணன் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாரண்ட் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக போலீசர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த மனோகரன் (எ) உஸ்மான் என்ற வாரண்ட் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏமாற்றி வந்த நிலையில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

இதனிடையே மனோகரனை பிடித்த போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் உள்ளன. வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் இவர் மீது வாரண்ட் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 April 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?