/* */

கொரோனா எதிரொலி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாெழுது பூங்காக்கள் மூடல்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குமரியில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

HIGHLIGHTS

கொரோனா எதிரொலி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாெழுது பூங்காக்கள் மூடல்
X

குமரியில் பாெழுதுபாேக்கு பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது நோய் தொற்று பலமடங்காக உயர்ந்து வருகிறது.

நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் தமிழக அரசும் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கேளிக்கை மற்றும் பொழுது போக்கு பூங்காவிற்கு செல்ல அனுமதி மறுத்தது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் மூடப்பட்டன. கன்னியாகுமரி, நாகர்கோவில், திற்பரப்பு உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கேளிக்கை மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டன.

Updated On: 7 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்