/* */

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் வேட்புமனு வாங்கி சென்ற 15 பேர்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட 15 நபர்கள் மட்டும் இன்று வேட்பு மனு விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் வேட்புமனு வாங்கி சென்ற 15 பேர்
X

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 11 ஆயிரத்து 4 ஆண் வாக்காளர்களும், 11 ஆயிரத்து 372 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 376 வாக்காளர்கள் உள்ளன.

25 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்களுக்கு 10 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்கு 10 வாக்குச்சாவடிகள், பொதுவான வாக்குச்சாவடிகள் 5 ஆகும்.

மேலும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு இன்று முதல் தொடங்கிய நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுவை வெறும் 15 பேர்கள் மட்டுமே வாங்கி சென்றனர்.

மேலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் இன்னும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் வேட்புமனு பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 Jan 2022 3:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?