ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ஆம் கட்டம் : 878 பதவிகளுக்கு 3738 பேர் போட்டி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 878 பதவிகளுக்கு 3738 பேர் போட்டியிடுகின்றனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த சிறப்பு பார்வை..
வாக்காளர்கள் விவரம் :
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம்
ஆண் : 44387 பேர்
பெண் : 48964 பேர்
இதரர் : 11 பேர்
மொத்தம் : 93362 பேர்.
குன்றத்தூர் ஒன்றியம் :
ஆண் - 1,34,049 பேர்
பெண்- 1,38,464 பேர்
இதரர் : 41 பேர்
மொத்தம் : 2,72,554
தேர்வு செய்யபடவுள்ள பதவிகள் :
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 5 பேர்
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் - 37 பேர்
கிராம ஊராட்சி தலைவர் - 98 பேர்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 738 பேர் ..
போட்டி விவரங்கள் :
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 5பதவிக்கு 44பேர் போட்டி
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 37 பதவிக்கு 213 பேர் போட்டி.
கிராம ஊராட்சி தலைவர் 98 பதவிக்கு 570 பேர் போட்டி .
1கிராம ஊராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு .
மற்றொரு கிராம ஊராட்சியான வழக்கு காரணமாக தேர்தல் நிறுத்தம்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 738 பதவிக்கு 2911 பேர் போட்டி.
வாக்கு சாவடிகள் விவரம் :
ஸ்ரீபெரும்புதூர் 203 வாக்குச்சாவடிகளும் , குன்றத்தூரில் 398 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 601 வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது
பதட்டமான வாக்குசாவடிகள் :
ஸ்ரீபெரும்புதூர் - 66 பூத் , குன்றத்தூர் - 22
சென்னை காவல்எல்லை- 88 பூத்
தேர்தல் பணியில் 4774 அரசு அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர். காவல்துறையினர் 1507 , நடமாடும் காவல் கண்காணிப்பு குழு : 30 வாகனங்கள்