/* */

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் அத்துமீறல்..

மும்மடங்கு கட்டணம்

HIGHLIGHTS

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் அத்துமீறல்..
X

கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி வரும் காஞ்சிபுரத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 800க்கும் அதிகமானோர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பலருக்கும் நுரையீரல் பாதிப்பு உள்ளதால், ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிடன் கூடிய படுக்கைகள் நிரம்பி விட்டன.

காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்திலிருந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிசன் வசதி கொண்ட தனியார் ஆம்புலன்ஸில் நோயாளியை அழைத்துச் செல்ல 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது

ஏறத்தாழ ஒன்பது கிலோ மீட்டருக்கு 6 ஆயிரம் ரூபாய் என்பது அதிகப்படியான தொகையாக இருக்கிறது காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அழைத்துச்செல்ல நான்காயிரம் ரூபாய் மட்டுமே வசூலித்து வந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நோயாளிகளை அழைத்துவர அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் ஆம்புலன்ஸ் நோயாளியை காத்திருக்க வைக்க ஒரு மணி நேரத்துக்கு 2000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது இதனைத்தொ்டர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

Updated On: 11 May 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?