/* */

அனைத்து சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாட்டையொட்டி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

HIGHLIGHTS

அனைத்து சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
X

அருள்மிகு ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர்

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை மாலை சூரிய அஸ்தமத்திற்கு முன் வழிபடுதல் சால சிறந்தது என்பர். வளர்பிறை,தேய்பிறை என மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு அனைத்து சிவாலயங்களில் நடைபெறும். இந்நாளில் சிவபெருமான் மற்றும் நந்தி பெருமானக்கு பல வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

இதனை தொடர்ந்து உற்சவர் நந்தி வாகனத்தில் திருக்கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதன்பின் சிவபெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்குவர். அவ்வகையில் தமிழகத்தின் வட இராமேஸ்வரம் என்று போற்றி புகழப்படும் திம்மராஜாம்பேட்டை அருள்மிகு ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் இன்று பிரதோஷ சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Updated On: 21 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!