/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 811 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து பல்வேறு வகைகளில் பொதுமக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 811 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களாக சிகிச்சையில் இருந்த 767பேர் சிகிச்சை பெற்று நலமுடன் இன்று வீடு திரும்பினர்.மாவட்டத்தில் இன்று 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 6657பேர் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகள், சிறப்பு முகாம், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 19 May 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  2. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  3. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  4. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  5. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  6. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  7. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  8. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  9. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  10. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...