Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 811 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து பல்வேறு வகைகளில் பொதுமக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 811 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக சிகிச்சையில் இருந்த 767பேர் சிகிச்சை பெற்று நலமுடன் இன்று வீடு திரும்பினர்.மாவட்டத்தில் இன்று 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 6657பேர் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகள், சிறப்பு முகாம், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.