/* */

தேர்தல் பணியாற்றும் போலீசாருக்கு எஸ்.பி அறிவுரை

தேர்தல் பணியாற்றும் போலீசாருக்கு  எஸ்.பி அறிவுரை
X

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1857 போலீசார் பணிபுரிய உள்ளதாக மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு துவங்க உள்ள நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி., சண்முகப்பிரியா போலீசாருக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , தேர்தல் பணியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 997 காவலர்கள், 124 ஆயுதப்படை காவலர்கள், 235 எல்லை பாதுகாப்பு காவலர்கள் 235 பேர் 250 என்எஸ்எஸ் மாணவர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 120 பேர் பணிபுரியவுள்ளனர்.இதைத்தவிர வேறு இரண்டு ஏடிஎஸ்பி கள் , 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 14 இன்ஸ்பெக்டர்கள், 14 சப்இன்ஸ்பெக்டர்கள் , சிறப்பு எஸ்ஐகள் 76பேர் உள்பட 1857 போலீசார் மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 5 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?