/* */

காஞ்சிபுரத்தில் இதுவரை குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு காரணமாக இதுவரை பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் இதுவரை குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம்
X

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் (பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27நபர்கள் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாரயம் வழக்கில் 3பேர் , சட்டம் ஒழுங்கு - 15 , குற்றபிண்ணனி - 4 , போதைப்பொருட்கள் - 5 என 27 பேர் மீது இதுவைர நடவடிக்கை பாய்ந்துள்ளது.

கஞ்சா மற்றும் அரசு தடைசெய்த பொருட்கள் விற்பனை செய்ததாக 82 பேர் கைது செய்யபட்டதாகவும் , அவர்களிடமிருந்து சுமார்‌ 6.89லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்