/* */

உளுந்தூர்பேட்டை அருகே தொலைந்த ஒரு மணி நேரத்தில் நகையை மீட்ட போலீசார்

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணின் நகையை தொலைந்த ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக்கொடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே தொலைந்த ஒரு மணி நேரத்தில் நகையை மீட்ட போலீசார்
X

திருநாவலூர் காவல் நிலையம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெடிலம் மளிகை கடை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மளிகை கடையில் சின்ன குப்பத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் பொருட்கள் வாங்கும்போது தவறுதலாக நகை தொலைந்துவிட்டது.

இந்நிலையில், மகாலட்சுமி போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில், தொலைந்த நகை சிசிடிவி கேமரா உதவியுடன் ஒரு மணி நேரத்தில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் மீட்டனர்.

இதனையடுத்து தன்னுடைய நகைகளை துரிதமாக மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு மகாலட்சுமி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Updated On: 10 Sep 2021 3:40 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?