/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு அறை மற்றும் சிகிச்சை மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஆய்வு

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஆய்வு
X

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி, கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா நோய் தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஐஏஎஸ் அவர்கள் நீலமங்கலம் ஏகேடி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாடு மைய அறையினையும் அவர் பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிரண் குராலா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்

Updated On: 20 May 2021 4:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து