/* */

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
X

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 29 ம் தேதி காலை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் வேளாண்மை உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்களை நேரடியாக அளித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Dec 2021 4:39 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்