/* */

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை
X

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி

கள்ளக்குறிச்சி சிறுவங்கூரில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வுசெய்தார். தொடர்ந்து அவர் அங்குள்ள கூடுதல் கொரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தமிழகத்தில் 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள், 3 ஆயிரத்து 700 மருத்துவம் சாரா பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த ஒரு வார காலத்தில் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு 30 மருத்துவர்கள், 68 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

Updated On: 8 Jun 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை