You Searched For "#அமைச்சர்சுப்பிரமணியன்"
உதகமண்டலம்
உதகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் துவக்கி வைப்பு
உதகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை
9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
குடற்புழு நீக்க மாத்திரை வினியோகத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் எ.வ.வேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை: ஆரம்ப சுகார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
மயிலாடுதுறை அருகே அரசு ஆரம்ப சுகார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு
மெகா முகாமில் 15 இலட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு - அமைச்சர் மா.சு.
மெகா தடுப்பூசி முகாமில் 15 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை
நீட் தேர்வு விலக்கு முயற்சியில் தோல்வி ஏன்? அமைச்சர் மா.சுப்ரமணியன்...
குறைந்த அவகாசம் இருந்ததால், இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் வெற்றி அடைய முடியவில்லை என, அமைச்சர் மா.சுப்ரமணியன்...
இராயபுரம்
தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
தமிழ்நாட்டில் 4.88 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி
போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை என்ற நிலையில், தற்போது 2 கோடியே 80 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி
மக்களை தேடி மருத்துவம் ஆகஸ்டில் துவக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆய்வு
திருவண்ணாமலையில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், எ.வ. வேலு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்கள்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஒரு கோடியைத் தாண்டியது...
தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.
சேப்பாக்கம்
கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி
கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் கூறினார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், சங்கராபுரம் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு